அட்சய திருதியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள நகை கடைகளில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அட்சய திரிதியை அன்று பொருட்கள் வாங்கினால் அது பல மடங்காக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பொதுமக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இன்றைய நாளை தேர்ந்தெடுக்கின்றனர்.

குறிப்பாக தங்கம் வாங்கினால் மேன்மேலும் பெருகும் என்பதால் தங்கத்தில் இன்று முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதன் காரணமாக திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் தங்க நகை கடைகளில் கூட்டம் நிரம்பி வருகிறது. குண்டு மணி தங்கமாவது வாங்க வேண்டும் என ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...