அட்சய திருதியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள நகை கடைகளில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அட்சய திரிதியை அன்று பொருட்கள் வாங்கினால் அது பல மடங்காக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பொதுமக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இன்றைய நாளை தேர்ந்தெடுக்கின்றனர்.

குறிப்பாக தங்கம் வாங்கினால் மேன்மேலும் பெருகும் என்பதால் தங்கத்தில் இன்று முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதன் காரணமாக திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் தங்க நகை கடைகளில் கூட்டம் நிரம்பி வருகிறது. குண்டு மணி தங்கமாவது வாங்க வேண்டும் என ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...