ஊட்டிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மக்கள் கோரிக்கை

கோடைகாலத்தில் ஊட்டிக்கு பயணிக்க விருப்பமாக உள்ள மக்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் குளுகுளு பிரதேசமான ஊட்டியை நாடி செல்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் இருக்கை இல்லாமல் அமர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென மக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...