கோவையில் கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி மற்றும் 26ம் தேதி கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.


கோவை: கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளுக்கு 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், பெரியமத்தம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் குழாய்களில் அவசர பராமரிப்பு பணிகள் ஆனந்தால் இந்த இரண்டு நாட்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படாது.

பணிகள் முடிவடைந்து 27 ஏப்ரல் காலை முதல் குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என வாரியம் தெரிவித்துள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...