கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கடிதம்

தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க அனுமதியளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல்.23) தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளின்படி கடந்த மார்ச் மாதம் 16 ம் தேதி அன்று கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்டது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...