கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கடிதம்

தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க அனுமதியளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல்.23) தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளின்படி கடந்த மார்ச் மாதம் 16 ம் தேதி அன்று கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்டது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...