மலுமிச்சம்பட்டி 6வது வார்டு பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிரடி

அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காத காரணத்தால் கோவை மலுமிச்சம்பட்டி 6-வது வார்டு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வரும் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மலுமிச்சம்பட்டி 6வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற பல்வேறு வகையான அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.15) அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் கோவை மலுமிச்சம்பட்டி 6-வது வார்டு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றும், வாக்களிக்க மறுக்கிறோம் என்றும் பதாகை வைத்து உள்ளனர்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...