முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கோவை வ.உ.சி பூங்கா, ரயில் நிலைய வளாகம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் சுமார் 5க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் கே9 என்ற மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தங்களது தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (ஏப்ரல்.6) கோவை வ.உ.சி பூங்கா, ரயில் நிலைய வளாகம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் சுமார் 5க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் கே9 என்ற மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தேர்தலில் மக்கள் பாதுகாப்பாக அச்சமின்றி வாக்களிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...