கரூர் திருச்சி ரயில் தடத்தில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கரூர் திருச்சி ரயில் தடத்தில், கரூர் வீரராக்கியம் இடையே லெவல் கிராசிங் எண்.38க்கு பதிலாக தரைக்கீழ்ப்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், 28.03.2017 அன்று அத்தடத்தில் ரயில் இயக்கத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளது:

1, ரயில் எண் 76833 திருச்சி கரூர் பயணிகள் ரயில் காலை 11.19 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.42 மணிக்கு ரயில் எண். 76834 பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும். 

2.ரயில் எண் 56712 பாலக்காடு டவுன் திருச்சி  வேகப் பயணிகள் ரயில் காலை 11.59 மணிக்கு கரூர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 2.51 மணிக்கு ரயில் எண். 56713 வேகப்பயணிகள் ரயிலாக கரூர் பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும்.

3.ரயில் எண் 56713 திருச்சி  பாலக்காடு டவுன் வேகப் பயணிகள் ரயில் மதியம் 2.27 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.00 மணிக்கு ரயில் எண். 56712 வேகப்பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும்

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....