கரூர் திருச்சி ரயில் தடத்தில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கரூர் திருச்சி ரயில் தடத்தில், கரூர் வீரராக்கியம் இடையே லெவல் கிராசிங் எண்.38க்கு பதிலாக தரைக்கீழ்ப்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், 28.03.2017 அன்று அத்தடத்தில் ரயில் இயக்கத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளது:

1, ரயில் எண் 76833 திருச்சி கரூர் பயணிகள் ரயில் காலை 11.19 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.42 மணிக்கு ரயில் எண். 76834 பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும். 

2.ரயில் எண் 56712 பாலக்காடு டவுன் திருச்சி  வேகப் பயணிகள் ரயில் காலை 11.59 மணிக்கு கரூர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 2.51 மணிக்கு ரயில் எண். 56713 வேகப்பயணிகள் ரயிலாக கரூர் பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும்.

3.ரயில் எண் 56713 திருச்சி  பாலக்காடு டவுன் வேகப் பயணிகள் ரயில் மதியம் 2.27 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.00 மணிக்கு ரயில் எண். 56712 வேகப்பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும்

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...