கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூல்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் தற்போது வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும். மலைக்கு சென்று வந்த பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு உற்சவ காலத்தை முன்னிட்டு மே மாதம் வரை செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து செல்ல கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதன்படி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் தற்போது மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும். மலைக்கு சென்று வந்த பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம். இந்த நடைமுறை இந்த ஆண்டும் மேற்கொள்ளப்படுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...