ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என்ற தலைப்பில் சரவணம்பட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றிய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா என குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரித்தொகையில், ஒரு ரூபாய்க்கு வெறும் 26 பைசா மட்டுமே வழங்கியது. ஆனால், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.



இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றிய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா மற்றும் உத்திரபிரதேச அரசுக்கு கொடுக்கும் ரூ.2.73 என குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.



இந்த போஸ்டர் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...