மாநகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் வழங்கியது

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் வழங்கப்பட்டது. இதனை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால் துவங்கி வைத்தார். கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 146 குழந்தைகள் படித்து வருகின்றனர். 



இது குறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார் கூறுகையில்; ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் இன்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த மாநகராட்சி ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு முன்னதாகவே ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. 



அந்த நிகழ்ச்சியின் போது இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எங்களிடம் கூறுகையில் எங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் இல்லை என்று தெரிவித்தார். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால் இத்திட்டத்தினை எடுத்து ரூபாய் 40 ஆயிரம் செலவில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்களை வழங்கி உதவி செய்தார். அதேபோல் மெர்சி ஹோம், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள், கழிவறை வசதிகள் போன்றவற்றை செய்து கொடுத்துள்ளோம்.   



இதனை ஆர்க் பவுண்டேஷன் ஏற்பாடு செய்தது கொடுத்தது. இதில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் குருதீப் சிங், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால், ஆர்க் பவுண்டேஷன் நிறுவனர் அபர்ணா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 



Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....