கோவையில் நில அளவை செய்ய லஞ்சம் கேட்ட நில அளவையர் கைது


கோவை மாவட்டம் சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவர் தனது நிலத்திற்கு பட்டாகேட்டு அப்பகுதி நில அளவையரான சுப்ரமணியிடம் கேட்டுள்ளார். அப்போது, கந்தசாமியின் நிலத்தை அளவை செய்ய சுப்ரமணி ரூ.14 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கந்தசாமி, கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார். 

இது குறித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டை லஞ்ச ஒழிபு போலீசார்  கந்தசாமியிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை நில அளவையரான  சுப்ரமணியனிடம் இன்று கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் சுப்ரமணியனை கையும் களவுமாக கைது செய்தனர்.

தொடர்ந்து, போலீசார் சுப்ரமணியனை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.                        

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....