திருப்பூரில் தனியார் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

விழாவில், குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி லே-அவுட் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர்.T.N.துரை தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் குடியிருப்போர் நலச் சங்கத்தின் துணைச் செயலாளர்.V.T.பிரபு (எ) கோபிநாதன், குடியிருப்போர் நல சங்கத்தின் பொறுப்பாளர் பாலசுப்ரமணி, குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் K. வெள்ளியங்கிரி, குடியிருப்போர் நலச் சங்க பொருளாளர் சிவலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...