கோவையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசம்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் பரசுராம் என்பவருக்கு சொந்தமாக அபிராமி பர்னிச்சர்ஸ் என்னும் பர்னிச்சர் கடை உள்ளது. இக்கடையில் இன்று காலை 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தீயணைப்புத் துறை அலுவலகங்களில் இருந்து இருவாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அனுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் அக்கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து நாசமானது. 

இரண்டாவது மாடியில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....