அசோகபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சீரமைத்த கோவை ரோட்டரி கிளப்

கோவை மாவட்டம், அசோகபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் நூலக கட்டிடம் சீரற்றநிலையில் காணப்பட்டு வந்தது.



இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப்பள்ளியை தத்தெடுத்து பள்ளி அறைகள் முழுவதும் வண்ணம்பூசி, புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகள் பயன்படுத்த அப்பள்ளியில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலகத்தினை சீரமைத்து அங்கு கண்களை கவரும் வகையில் புதிய வண்ணப்பூச்சுகள் செய்யப்பட்டுள்ளது.



மேலும், மாணவிகளின் வசதிக்காக ரோட்டரி கிளப்பின் சார்பில் வகுப்பறை மற்றும் நூலகத்தில் புதிய மின்விளக்குகள் மற்றும் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் துவக்கவிழாவில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூரின் தலைவர் குர்ப்ரீத் சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...