31 பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன் போட்டிகள் வரும் மார்ச் 22 முதல் துவக்கம்

தமிழ்நாடு கூடைப்பந்து, அரைஸ் பவுண்டேசன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் 31 பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன்சிப் போட்டிகள் வரும் மார்ச் 22ம் தேதி முதல் துவங்கி 26ம் தேதி வரை பிஎஸ்ஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.



அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டிகளில் முதல் 8 இடங்களைப் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், மாநில சேம்பியன்ஸ்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் இந்த பெடரேசன் போட்டிகளில் கலந்துகொள்ளும்.

மேலும், இப்போட்டியில் "இன்டர் ரயில்வே"-யில் வெற்றிபெற்ற அணியும் "இன்டர் சர்வீஸ்" போட்டிகளில் வெற்றிபெற்ற அணியும் கலந்துகொள்ளும் என இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...