'இந்தியாவின் மிகப்பெரிய தங்க ஜுவல்லரி' என்னும் விருது பெற்ற எம்ரால்ட் ஜுவல்லரி இன்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் எம்ரால்ட் ஜுவல்லரி இன்டஸ்ட்ரீஸ்-க்கு தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தங்கநகை தயாரிப்பு ஜுவல்லரி என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசன், எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.



எம்ரால்ட் ஜுவல்லரியானது இந்தியா முழுவதும் 4 ஆயிரம் பணியாளர்களைக்கொண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்டவற்றில் ஆபரணங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசனிடமிருந்து எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...