களைகட்டும் தீபாவளி பண்டிகை - திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தினர்

தீபாவளிக்கு சொந்த மாநிலம் செல்ல வடமாநிலத்தவர் திருப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டதால் அலப்பியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் ரயிலுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.


திருப்பூர்: தீபாவளி பண்டிகையை கொண்டாட வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால் திருப்பூர் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.



திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பனியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.



இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.



கேரள மாநிலம் அலப்பியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் ரயில் வர உள்ளதால் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...