களைகட்டும் தீபாவளி பண்டிகை - திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தினர்

தீபாவளிக்கு சொந்த மாநிலம் செல்ல வடமாநிலத்தவர் திருப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டதால் அலப்பியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் ரயிலுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.


திருப்பூர்: தீபாவளி பண்டிகையை கொண்டாட வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால் திருப்பூர் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.



திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பனியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.



இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.



கேரள மாநிலம் அலப்பியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் ரயில் வர உள்ளதால் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருகிறது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...