கோவையில் தடுப்பு, அறிவிப்பு பலகை அமைக்காமல் மழைநீர் வடிகால் பணி தொடர்ந்த ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து உத்திரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.31 க்குட்பட்ட ராஜிவ் காந்தி சாலை பகுதியில் மூலதன மானிய நிதி திட்டம் 2022-23, 1134 மீட்டர் தொலைவிற்கு மூடுபலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் கட்டுதல் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக 07.11.2023 (இன்று) பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. ஆணையாளர் அவர்கள் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்திரவிட்டார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...