கோடை கால சிறப்பு ரயில் சேவை அறிமுகம்

கோடை காலத்தினை முன்னிட்டு சேலம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

1. சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி (விருதாச்சலம், அட்டூர், சேலம், கரூர் வழியாக வரும்) சிறப்புக் கட்டணம், சிறப்பு ரயில்

ரயில் எண் 06047 சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் சென்னை எக்மோரில் இருந்து மார்ச் 21, 24, 28 ஆகிய தினங்களில் 7.40 மணியளவில் புறப்படும். திருச்சிராப்பள்ளியை 18.30 மணியளவில் சென்றடையும்.

ரயில் எண் 06048 சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து மார்ச் 20, 23, 27 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணியளவில் புறப்பட்டு சென்னை எக்மோருக்கு 18.45 மணிக்கு அதே நாளில் சென்றடையும்.

பெட்டிகள்: ஸ்லீப்பர் கிளாஸ்- 2, இரண்டாம் வகுப்பு சேர்கார் (முன்பதிவு) - 5, பொது இரண்டாம் வகுப்பு - 8, பொருட்களை கொண்டு செல்ல 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தம்: தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூர், எட்டப்பூர் ரோடு, வழப்பாடி வாசல், அயோத்திப்பட்டனம், சேலம் டவுன், சேலம், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர், குளித்தலை மற்றும் திருச்சி சென்றடையும்.

ரயில் எண் 06048 திருச்சிராப்பள்ளி- சென்னை எக்மோர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

2. ரயில் எண் 06049 திருச்சிராப்பள்ளி - கிருஷ்ணராஜபுரம் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து மார்ச் 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் காலை 6 மணியளவில் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்தை 14.30 மணிக்கு சென்றடையும்.

பெட்டிகள்- ஸ்லீப்பர் கிளாஸ்- 2, இரண்டாம் வகுப்பு சேர்கார் (முன்பதிவு) - 5, பொது இரண்டாம் வகுப்பு - 8, பொருட்களை கொண்டு செல்ல 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தம்: திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், குப்பம் மற்றும் பங்காரப்பேட்டை.

மேலும், விபரங்களுக்கு கீழே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்.



Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...