கோடை கால சிறப்பு ரயில் சேவை அறிமுகம்

கோடை காலத்தினை முன்னிட்டு சேலம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

1. சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி (விருதாச்சலம், அட்டூர், சேலம், கரூர் வழியாக வரும்) சிறப்புக் கட்டணம், சிறப்பு ரயில்

ரயில் எண் 06047 சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் சென்னை எக்மோரில் இருந்து மார்ச் 21, 24, 28 ஆகிய தினங்களில் 7.40 மணியளவில் புறப்படும். திருச்சிராப்பள்ளியை 18.30 மணியளவில் சென்றடையும்.

ரயில் எண் 06048 சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து மார்ச் 20, 23, 27 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணியளவில் புறப்பட்டு சென்னை எக்மோருக்கு 18.45 மணிக்கு அதே நாளில் சென்றடையும்.

பெட்டிகள்: ஸ்லீப்பர் கிளாஸ்- 2, இரண்டாம் வகுப்பு சேர்கார் (முன்பதிவு) - 5, பொது இரண்டாம் வகுப்பு - 8, பொருட்களை கொண்டு செல்ல 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தம்: தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூர், எட்டப்பூர் ரோடு, வழப்பாடி வாசல், அயோத்திப்பட்டனம், சேலம் டவுன், சேலம், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர், குளித்தலை மற்றும் திருச்சி சென்றடையும்.

ரயில் எண் 06048 திருச்சிராப்பள்ளி- சென்னை எக்மோர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

2. ரயில் எண் 06049 திருச்சிராப்பள்ளி - கிருஷ்ணராஜபுரம் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து மார்ச் 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் காலை 6 மணியளவில் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்தை 14.30 மணிக்கு சென்றடையும்.

பெட்டிகள்- ஸ்லீப்பர் கிளாஸ்- 2, இரண்டாம் வகுப்பு சேர்கார் (முன்பதிவு) - 5, பொது இரண்டாம் வகுப்பு - 8, பொருட்களை கொண்டு செல்ல 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தம்: திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், குப்பம் மற்றும் பங்காரப்பேட்டை.

மேலும், விபரங்களுக்கு கீழே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...