ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் டெபாசிட் வாங்குவதே சந்தேகம் -ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் பெறுவதே சந்தேகம் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

இன்று கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு சேலம் இரும்பு ஆலையை தனியார் மையாமாக மாற்றகூடாது. லாபகரமாக நடக்கும் இந்த இரும்பு ஆலையினை தனியாருக்கு கொடுத்தால் சேலத்தில் நடக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடக்கும்.

ஆர்.கே. நகரில் தி.மு.க. அமோக வெற்றி பெரும். அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். 

மே 16-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அவ்வாறு நடைபெறுமானால் ஆளும் கட்சியால் ஒரு பஞ்சாயதில் கூட வெற்றி பெற முடியாது. 

தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் டெபாசிட் வாங்குவதே சந்தேகம்.  அத்தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது தமிழக தேர்தல் ஆணையம் அலட்சிய போக்கை கைவிட்டு பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும்  பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...