நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் மாணவர் அணி மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம்


நீட் தேர்வுக்கு எதிரான மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து திராவிடர் கழகத்தின் மாணவர் அணியின் மாநில துணை செயலாளர் காமராஜ் தலைமையில் புறப்பட்டது. 

சமீபத்தில் மத்திய அரசு மருத்துவ கல்வியில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்கு தமிழகத்தில் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் இளைஞர் அமைப்புகளின் சார்பில் மாநில அளவில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று சென்னை, தர்மபுரி, கோவை, தென்காசி, கடலூர் ஆகிய ஐந்து மையங்களில் இருந்து புறப்பட்டு வரும் 21ம் தேதி மாலை விருத்தாசலத்தில் சங்கமித்து பொதுக்கூட்டம் நடத்தப்படவும் உள்ளது. இதில் கோவையில் இருந்து புறப்பட்ட இந்த பிரச்சார பயணத்தில் ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...