உடுமலையில் மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிழக்கு மேற்கு ஒன்றியத்தின் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பிரவின் குமார் ஏற்பாட்டில் 10க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜகவில் தங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...