எம்பி சஞ்சய் சிங் கைதுக்கு கண்டனம் - கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் அவரை விடுதலை செய்ய கோரியும் கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு நசுக்க பார்ப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினர்.



டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் எம். பி.சஞ்சை சிங்கை விடுதலை செய்ய கோரி கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஒன்றிய அரசால் இன்று கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் அவர்களின் கைதை கண்டித்தும், ஒன்றிய அரசால் அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை நசுக்க பார்க்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சுதா அவர்களின் தலைமையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சினர் கோவை செஞ்சிலுவை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் ஒன்றிய அரசை கண்டித்தும் எம். பி.சஞ்சை சிங் விடுதலை செய்ய கோரி கோசங்களை எழுப்பினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...