ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்று உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிப்பு

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் குடியுரிமை நுகர்வோர் கிளப் சார்பில் அக்கல்லூரியின் விவேகானந்தா ஹாலில் இன்று உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் குடியுரிமை நுகர்வோர் கிளப் ஒருங்கிணைப்பாளர் எம்.மகேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் இந்நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். 

கோவை பிஐஎஸ் விஞ்ஞானி வி.ரமேஷ் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பிஐஎஸ் எவ்விதமான செயல்களை மேற்கொள்ள வேண்டும், மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்வோர் சங்க பொதுச் செயலாளர் என்.பிரதீப் குமார், நுகர்வோர் உரிமைகள் மற்றும் குடியுரிமை நுகர்வோர் கிளப்பின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.



நிரைவாக, வர்த்தகத்துறை துணை பேராசிரியர் எஸ்.பாலாஜி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...