பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - உடுமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளையொட்டி உடுமலை பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில், உடுமலை நகர செயலாளர் பாஸ்கரன் ஏற்பாட்டில் மாலை அணிவித்து மாலை மரியாதை செலுத்தபட்டது.



பின்னர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



இணை செயலாளர் பனியன் துரை, துணை செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் முத்துசாமி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பூமாறன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிர் அணி செயலாளர் இந்து ராணி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் புவனா, ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, ராஜ்குமார், தென்னரசு, சிவானந்தம், எல்.ஐ.சி.பழனிச்சாமி, வாளவாடி கோபலகிருஷ்ணன், மாக்கினாம்பட்டி சிவக்குமார், பேரூராட்சி செயலாளர்கள் சிவலிங்கம், ஷாஜகான், காதர் உசேன், ஜெயராமலிங்கம், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.என்.வெங்கடேஷ், கொடிங்கியம் ஊராட்சி செயலாளர் முருகானந்தம், கல்லாபுரம் ஊராட்சி செயலாளர் செல்வகனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...