ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம் - ரூ.3 கோடி மதிப்பிலான பணிகள் தீர்மானம்

கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டத்தில், ஊரக பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் 3 கோடி மதிப்பிற்கு புதிய வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நீலகிரி: கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டத்தில்,உலக சாதனை நிகழ்வான சந்திராயன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்ட இஸ்ரோவிற்கும், விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கபட்டது.

கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம், ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வனத்துறை, மின்சாரதுறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உலக சாதனை நிகழ்வான சந்திராயன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்ட இஸ்ரோவிற்கும், விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கபட்டது.

ஊரக பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் 3 கோடி மதிப்பிற்கு புதிய வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...