உடுமலை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.50,000 மதிப்பிலான ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைமையாசிரியர் கார்த்திகேயன் உபகரணங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...