அறம் அறக்கட்டளையும் ராபர்ட் பாஸ் இணைந்து பள்ளிக் குழந்தைகளுடன் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்


சர்வதேச மகளர் தினத்தை கொண்டாடும் வகையில் அறம் அறக்கட்டளை ராபர்ட் பாஸ் நிறுவனத்துடன் இணைந்து ரங்கனாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகளை கோவையில் உள்ள ராபர்ட் பாஸ் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே அவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு சாதகமான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கம்போஸ்ட் உருவாக்குவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.



இதில் பள்ளி மாணவர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்தும், அதை தேர்ந்தெடுப்பது குறித்தும் அலோசனைகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அறம் அறக்கட்டளையின் கார்த்திக் மற்றும் ஆனந்த் அழகர் ஆனந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....