துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம்


கோவை மாவட்ட தெற்கு மண்டலம் மற்றும் 76 முதல் 70 வரை உள்ள வார்டுகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை அமைச்சர் பெயரைக் கூறிக் கொண்டு உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தரக்குறைவாக நடத்துவதாக துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இதுபோன்று துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டித்து மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த போராட்டத்தின் போது துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...