தபெதிக பொதுச்செயலாளர் மனைவி மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி

தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனைவி மறைவுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.


கோவை: தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் மனைவி மறைவுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனைவி வசந்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.



இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காந்திபுரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.



மேலும் மறைந்த வசந்தி அவரது புகைப்படத்திற்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் சுசி கலையரசன் உட்படப் பலர் உடனிருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...