பழங்கால வாழ்க்கை முறையை குறித்த அக்ரோனோவா-17 கண்காட்சி


பண்டைய நாகரீகத்தையும், பழங்கால சுகாதாரமான வாழ்க்கை முறையையும் மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு வேளாணமை பல்கலைக்கழக மாணவர்கள் அக்ரோனோவா-17 என்ற கண்காட்சியை நடத்தினர். 





இன்று ஒரு நாள் நடைபெறும் இக்கண்காட்சியில் பழங்கால உணவுப்பொருட்கள், உழவு மற்றும் விவசாயப்பொருட்கள், பழங்கால நாணயங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களின் அறிவியல் கண்காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.









இது குறித்து வேளாண்மை பல்கலைக்கழக மாணவி வெற்றிச்செல்வி கூறுகையில், 'பழங்காலத்தில வாழ்க்கை முறையை பின்பற்ற வலியுறித்தி அக்ரோனோவா-17 கண்காட்சி நடைபெற்று வருகிறது. விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக உள்ள நிலையில், அது பின்னோக்கி செல்கிறது. பல விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதை முற்றிலுமாக மாற்றி விவசாயத்தை சார்ந்தே மனித வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே இக்கண்காட்சியின் நோக்கம். 



இக்கண்காட்சியில் தேனிவளர்ப்பு முறைகள், மருத்துவ குணமுள்ள செடி வகைகள் மற்றும் பழங்கால உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. நாடு வளம் பெற வேண்டுமானால் விவசாயம் தழைக்க வேண்டும்' 

இவ்வாறு வெற்றிச்செல்வி கூறினார்.

Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...