கோவையில் அ.தி.மு.க முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி.



கோவையில் அதிமுக முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி. பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் விருப்பம். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட பல பிரச்சினைகளை திறம்பட பன்னீர்செல்வம் கையாண்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான திட்டங்களை பெற்று தந்துள்ளார் பன்னீர்செல்வம் எனவும் பொதுமக்களும் பன்னீர்செல்வத்தை மனப்பூர்வமாக விரும்புகின்றனர் எனவும் தமோதரன் பேட்டி அளித்தார்.

 மேலும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மனநிலையை பொறுத்து எனவும் அதிமுக கட்சி உடையக்கூடாது என்பதே தன்னை போன்ற கட்சியினரின் விருப்பம் எனவும் கூறிய அவர். இன்று பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவிக்க இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் தமோதரன் இவ்வாறு கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...