உக்கடம் பைபாஸ் சாலையில் விளக்குகள் எரியாததால் வாகன விபத்து ஏற்படும் சூழல்

உக்கடம் 84வது வார்டு பகுதியில்  பைபாஸ் சாலையில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலையில் 30க்கும் மேற்பட்ட சாலை மின் விளக்குகள் உள்ளன. அதில் இரவு நேரங்களில் பாதி மின் விளக்குகளே எரிகின்றது. மீதமுள்ள மின் விளக்குகள் எரியாத நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.



குறிப்பாக, உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள சாலையோர வீட்டு பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின் விளக்கு எரியாததால் அப்பகுதிகளில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களாலும் பெரும் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை மாநகராட்சி எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...