அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் பல்கலை சார்பில் சர்வோதய தின விழா கொண்டாட்டம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் பல்கலைக் கழகத்தில் இன்று சர்வோதய தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இதில், அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ப.ரா.கிருஷ்ணகுமார் தலைமையேற்று உரையாற்றினார்.

 

தொடர்ந்து அப்பல்கலைக் கழக உயர்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், சர்வோதய தின தீண்டாமை உறுதிமொழியை எடுத்துரைத்தார்.

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியிள் ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.



இந்நிகழ்வில், பொருளாதாரத்துறை பேராசிரியர் அன்னபூர்ணி, பிரெஞ்சுத்துறை தலைவர் ஜி.ஜீவரத்னம் உள்ளிட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவியர்கள், தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்

Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...