டெல்லியில் உள்ள சேரி பகுதியில் தீ விபத்து: 4 பேர் காயம்


புதுடெல்லி: வடக்கு டெல்லியின் சதார் பஜாரில் உள்ள சேரி பகுதியில் சுமார் 300 வீடுகளில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 700 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த வீரர்கள் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது குளிர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...