எல்லையில் பாக்., மீண்டும் துப்பாக்கி சூடு; பி.எஸ்.எப்., ஜவான் பலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாக்., ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் மேலும் ஒரு பி.எஸ்.எப்., ஜவான் பலியானார்.

அத்துமீறி தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்.எஸ்.புரா பகுதிக்கு அருகே சர்வதேச எல்லையில், பாக்., ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 20 பி.எஸ்.எப்., மற்றும் 5 ராணுவ முகாம்களை குறி வைத்து பாக்., ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் பி.எஸ்.எப்., ஜவான் ஒருவர் பலியானார் மேலும் ஒரு பி.எஸ்.எப்., வீரரும், ஒரு ராணுவ வீரரும் காயமடைந்துள்ளனர்.

எல்லையில் பதற்றம்: பாக்., தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாக்., ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...