சேற்றில் மூழ்கி யானை பலி

பாலக்காடு: பாலக்காட்டில், சேற்றில் மூழ்கி யானை பலியானது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா வனப்பகுதியில், நேற்று முன்தினம், வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்பகுதியிலுள்ள குளத்தில், குட்டி யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது.

யானையின் சடலத்தை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. இதில், சேற்றில் மூழ்கி யானை பலியானதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...