கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்; தமிழக பஸ்கள் நிறுத்தம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பா.ஜ., தொண்டர் கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டம்:

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் பா.ஜ., தொண்டர் ரெமித் (32) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலையை கண்டித்து, இன்று (அக்.,13) முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக பஸ்கள் நிறுத்தம்:

இந்நிலையில் கேரளாவிற்கு இயக்கப்படும் தமிழக பஸ்கள் தமிழக எல்லை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கேரளா செல்லும் தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...