இந்திய ராணுவத்தை குறிவைத்து பாக்., படைகள் தாக்குதல்

ஜம்மு: எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளன.

காஷ்மீரின் மென்தர் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகள், இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளன. அதிலை 5 மணியளவில் ராணுவ முகாம்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...