பிப்., 16-ம் தேதி துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

வரும் 16-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் 16-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் துணைவேந்தர்கள் மீதான லஞ்சப்புகார்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழன் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கலந்த கொள்ளுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...