இரு மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் கமல் திடீர் ஆலோசனை

சென்னை, திருவள்ளூர் மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் கமலஹாசன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.


ஜனவரி 31 

சென்னை, திருவள்ளூர் மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் கமலஹாசன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். 

நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்க உள்ளதாகவும், அன்றே கட்சியின் பெயரையும் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏற்கனவே தனது மன்ற நிர்வாகிகளுடன் கமலஹாசன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் மாநில மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...