பல்லடம் கறிக்கோழியின் விலை சரிவு

தைபூசம், சபரிமலைக்கு பக்தர்கள் விரதம் போன்ற காரணங்களால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது. இதனால், கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது.

ஜனவரி 22

தைபூசம், சபரிமலைக்கு பக்தர்கள் விரதம் போன்ற காரணங்களால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது. இதனால், கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணை மூலம் வாரம்தோறும் 55 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்கின்றனர். அன்றாடம் விற்பனை அளவைப் பொறுத்து, விலை ஏற்ற, இறக்கத்திற்கு உட்படுகிறது.

இந்நிலையில், தைபூசம், சபரிமலைக்கு பக்தர்கள் விரதம் போன்ற காரணங்களால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது. இதனால், கறிக்கோழியின் உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. அதேவேளையில், பண்ணைக் கொள்முதல் விலையும் ரூ.69 ஆக அதிரடியாக சரிந்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...