வரும் டிச.,29 திமுக உயர்நிலைக் கூட்டம்

டிசம்பர் 25

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து வரும் டிச.29-ல் திமுக உயர்நிலை கூடுகிறது. 

இதனைக் கட்சியின் பொதுசெயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 29-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில், அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...