இரு மாநிலத் தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா..? : பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

டிசம்பர் 18

குஜராத், இமாச்சாலப் பிரதேச மாநிலங்களின் தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி விடுத்துள்ளார்.

பெங்களூரூவில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை, நடிகர் பிரகாஷ்ராஜ், என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்தார். அது முதல் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில், குஜராத், மற்றும் இமாச்சலபிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புள்ள பிரதமர், வெற்றிக்கு வாழ்த்துக்கள்... ஆனால், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...