பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்


டிசம்பர் 16

சேலம் உருக்கு ஆலையைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 



இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சேலம் உருக்கு ஆலையைத் தனியார் மயமாக்கக் கூடாது. சர்வதேச அளவில் டெண்டர் கோரப்படும் முயற்சியைக் கைவிட வேண்டும். சேலம் உருக்கு ஆலை தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலையாக திகழ்கிறது. தனியார் மயமாவதால், 2 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தமிழக அரசு உதவியுடன் ரூ.2,005 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணி முடிவடைய உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...