திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு


டிசம்பர் 1

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்து அமைந்துள்ளது திருமூர்த்தி அணை. 46.59/60 அடி நீர்மட்டம் உடைய இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையினால் வினாடிக்கு 630 கன அடி நீர் வரப்பெறுகிறது.

இந்நிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், வரும் 6-ம் தேதி முதல் 20 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...